தமிழ்நாடு

தமிழே அறம்..! தமிழே அரண்..!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-02-20 19:14 IST   |   Update On 2025-02-20 19:14:00 IST
  • உலகத் தாய் மொழி தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு.

உலகத் தாய் மொழி தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதைமுன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறுகையில், " சூழும் பகைதனில் இருந்து தாய்மொழிகளைக் காப்போம்!

தமிழே அறம்! தமிழே அரண்!" என்றார்.

Tags:    

Similar News