என் மலர்
நீங்கள் தேடியது "slug 94687"
- காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை ஏற்படும்.
- திருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
திருப்பூர் :
தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை அவினாசிசாலை, புஷ்பா தியேட்டர், காலேஜ் சாலை, ஓடக்காடு, பங்களா பஸ் நிறுத்தம், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, கே.ஆர்.இ. லே அவுட், எஸ்.ஆர்.நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம்.ஜி.ஆர்.நகர், பாரதி நகர், வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோநகர், காமாட்சிபுரம், பூத்தார்நகர், சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர் பகுதி, கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி.தியேட்டர் பகுதி, ஆசர்நகர், நாராயணசாமிநகர், காந்திநகர், டிடிபி மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணாகாலனி, ஜீவாகாலனி, அங்கேரிபாளையம் சாலை, சிங்காரவேலர் நகர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
கொசவபட்டி துணை மின்நிலையத்தில் 27ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்றைய தினம் கொசவபட்டி, செம்மடைப்பட்டி, கொலுஞ்சிபட்டி, தொட்டியபட்டி, ராமன்செட்டிபட்டி, கோணப்பட்டி, நத்தமாடிப்பட்டி, பஞ்சம்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, கல்லுப்பட்டி, சாணார்பட்டி, எமக்கலாபுரம், தவசிமடை, நொச்சியோடைப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் வினியோகம் இருக்காது.
இதேபோல் செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக அன்றைய தினம் ராஜக்காபட்டி, சிலுவத்தூர், புகையிலைப்பட்டி, வி.எஸ். கோட்டை, மேட்டுப்பட்டி, கம்பிளியம்பட்டி, செங்குறிச்சி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் துணை மின் நிலையத்தில் நாளை (26-ந் ேததி) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அய்யலூர், குருந்தம்பட்டி, வளவிசெட்டியபட்டி, வடுகபட்டி, தங்கம்மாபட்டி, மாமரத்துப்பட்டி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது
என உதவி செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
- மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்ற பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
- 26-ந்தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
நாகர்கோவில்:
நாகர்கோவில் மின் வினியோக செயற்பொறியாளர் ஜவகர் முத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மற்றும் கேப் கன்னியாகுமரி உபமின் நிலையத்தில் வருகிற 26-ந்தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மைலாடி, வழுக்கம்பாறை, கீழ் மணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், சின்னமுட்டம், கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், கோழிக்கோட்டுபொத்தை, வாரியூர், அகஸ்தீஸ்வரம், மருங்கூர், தேரூர், தென்தாமரைகுளம், ஊட்டுவாள்மடம் உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேலும் மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்ற பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாடாலூரில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது
- பராமரிப்பு பணி முடியும் வரை
பெரம்பலூர்
பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (21-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறகிறது. இதனால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும்பகுதிகளான புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், எஸ. குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்குமாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, தெரணி, தெரணி பாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிக்காடு, நல்லூர் ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
- பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
- இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.
திருப்பூர்:
கருவலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துைண மின் நிலையத்தில் நாளை 21-ந் தேதி மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிபாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால் பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தெரித்துள்ளார்.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
- பெருமாநல்லூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
திருப்பூர் :
பெருமாநல்லூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 19-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: மொய்யாண்டம்பாளையம், லட்சுமி காா்டன், அப்பியா பாளையம், ஆண்டிபாளையம், வாரணாசிபாளையம், பெருமாநல்லூா், குன்னத்தூா் சாலை, கணக்கம்பாளையம், கஸ்தூரிபாய் நகா், கூத்தம்பாளையம் பிரிவு, கூத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருப்பத்தூரில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
- காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏற்படும்
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மின் பகிர்மான கோட்டத்திற்கு உட்பட்ட கீழசேவல்பட்டி, ஆ.தெக்கூர் ஆகிய மின் பகிர்மான நிலையங்கள் மற்றும் சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியங்களில் உள்ள துணை மின்நிலையங்களில் நாளை (15-ந் தேதி) பரா மரிப்பு பணிகள் நடைபெறு கிறது. எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இப்பகுதி களை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை மின் மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- சாலை விரிவாக்கத்திற்காக உயரழுத்த மின்பாதையில் மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி நாளை நடக்கிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
திருப்பூர் :
அவினாசி மின்–சார வாரிய செயற்பொறியாளர் பி.பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
அனுப்பர்பாளையம் பிரதான சாலையில் வேலம்பாளையம் பிரிவு அருகில் சாலை விரிவாக்கத்திற்காக உயரழுத்த மின்பாதையில் மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே 11 கே.வி. சோளிபாளையம் மின்பாதை மற்றும் 11 கே.வி. வேலம்பாளையம் மின்பாதை ஆகியவற்றிற்குட்பட்ட காசிக்காடு, டி.டி.பி.மில், பி.டி.ஆர்.நகர், சிறுபூலுவப்பட்டி, சொர்ணபுரி, அம்மன் நகர், திலகர் நகர், புதுக்காலனி, மற்றும் வேலம்பாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் குன்னத்தூர் 16 வேலம் பாளையம், குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குன்னத்தூர், ஆதியூர், தாளபதி, கருமஞ்சிறை, வெள்ளிரவெளி, சின்னியம்பாளையம், கணபதிபாளையம், வேலம்பாளையம், நவக்காடு, செட்டி குட்டை, எடைய பாளையம், கம்மாள குட்டை, சொக்கனூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை பெருந்துறை மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் அவசர கால பராமரிப்புப் பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காங்கயம், திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர், அரசம்பாளையம், கீரனூர், மொட்டர்பாளையம், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயர்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆர்.பாளையம், ஜி.வி.பாளையம், புதூர், நாமக்காரன்புதூர், ரோகார்டன், கோயம்பேடு, மரவபாளையம், பரஞ்சேர்வழி, ராசிபாளையம், சிவியார்பாளையம், வளையன்காட்டுதோட்டம், ஜெ.ஜெ.நகர், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம், நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டுவலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்திரெட்டிபாளையம், நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்லேரி முத்தூர் துணை மின் நிலையத்திற்குப்பட்ட முத்தூர், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இந்த தகவலை தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் வெ.கணேஷ் தெரிவித்துள்ளார்.
- மண்மங்கலத்தில் மின் விநியோகம் இருக்காது
- பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது
கரூர்:
கரூர் கோட்டத்திற்குட்பட்ட மண்மங்கலம் துணை மின்நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இப்பகுதியிலிருந்து மின் விநியோகம் பெறும்
மண்மங்கலம், வெங்கமேடு, கோதூர், ஏவிபி நகர், சின்னவடுகப் பட்டி, பெரியவடுகப்பட்டி, திட்டச்சாலை மெயின்ரோடு, காளிபாளையம், வெங்கமேடு சேலம் மெயின்ரோடு, நேரு நகர், சிவியம்பாளையம், வெண்ணைய்மலை, சின்னவ ரப்பாளையம், காதப்பாறை, பெரியவரப்பாளையம், பேங்க் காலணி, து£ளிப்பட்டி, வெண் ணைய்மலை பசுபதிபாளை யம், வள்ளிப்பாளையம், காமராஜ் நகர், நாவல் நகர், ண்டுதகாரன்புதுர், மண் ராம்நகர், செம்மடை ஆகிய பகுதிகளில் நாளை (15ம் தேதி) காலை 9மணி முதல் மாலை 3மணி வரை மின்விநியோ கம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது
- ஒட்டிவாக்கம், தாங்கி, ஏகனாம்பேட்டை, கருக்குப்பேட்டை மற்றும் அவைகளை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் விநியோகம் தடைப்படும்.
காஞ்சிபுரம்:
வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையடுத்து நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரையில் வாலாஜாபாத், புத்தகரம், ஊத்துக்காடு, நத்தாநல்லூர், தேவரியம்பாக்கம், வாரணவாசி, தென்னேரி, கட்டவாக்கம், புளியம்பாக்கம், சங்கராபுரம், தொள்ளாழி, களியனூர், தம்மனூர், அவளுர், அங்கம்பாக்கம், கம்பராஜபுரம், வரதராஜபுரம், வெங்குடி, பூசிவாக்கம், ஒட்டிவாக்கம், தாங்கி, ஏகனாம்பேட்டை, கருக்குப்பேட்டை மற்றும் அவைகளை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் விநியோகம் தடைப்படும்.
இந்த தகவலை செயற்பொறியாளர் பிரசாந் தெரிவித்து உள்ளார்.
- மதுரையில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
- மதுரை திருப்பாலை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
மதுரை
மதுரை திருப்பாலை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (13-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்டை ஏற்படும். திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, குலமங்கலம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, சூர்யாநகர், ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், மகாலட்சுமிநகர், உச்சபரம்புமேடு, பார்க்டவுன், தபால் தந்தி காலனி, பாமாநகர், பம்பா நகர், பொறியாளர் நகர், குடிநீர் வடிகால் வாரிய காலனி, சொக்கிகுளம், சண்முகாநகர், விஜய் நகர், கலைநகரின் சில பகுதிகள், மீனாட்சி நகர், இ.பி.காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.