ஆன்மிக களஞ்சியம்

அங்காளம்மன்-பிரம்மஹத்தி தோஷம் விலக!

Published On 2023-08-27 09:42 GMT   |   Update On 2023-08-27 09:42 GMT
  • கந்தாயப் பலன் என்பது, தொடர்ந்து வரும் மூன்று அமாவாசையைக் குறிப்பது.
  • சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி நீங்கியது 4வது கந்தாயத்தின் கடைசி அமாவாசையில் தான்.

பிரம்மஹத்தி தோஷம் விலக

கந்தாயப் பலன் என்பது, தொடர்ந்து வரும் மூன்று அமாவாசையைக் குறிப்பது.

சித்த பிரமை பிடித்த சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி நீங்கியது 4வது கந்தாயத்தின் கடைசி அமாவாசையான மாசி மாதத்தில் என்பதும்,

மும்மூர்த்திகளில் முதல் மூர்த்திக்கே பிரம்மஹத்தி பிடித்ததைப் போன்று மானிடர்களாகிய மனிதர்களை ஏன் பிரம்மஹத்தி பிடித்திருக்காது?

என்பதாக கருதியே ஆன்ம பிணிகளாக பிணிகள், பீடைகள், சகடைகள், தோசங்கள், பில்லி வைப்பு, சூன்யம், காட்டேரி சேட்டைகள், வறுமை, துன்பம், துயரம் பிரம்மஹத்தி என்ற ஆன்ம பிணிநோய்கள் விலக தொடர்ந்து மூன்று அமாவாசை தோறும் வருகை தந்தால் பிரம்மஹத்தி என்பது விலகும் என்பது உண்மை.

Tags:    

Similar News