ஆன்மிக களஞ்சியம்

விசிஷ்டாத்வைதம்

Published On 2024-09-03 11:51 GMT   |   Update On 2024-09-03 11:51 GMT
  • ஆதிசங்கர ஸ்தாபித்தது அத்வைதம். அதாவது எல்லாம் பிரம்ம மயம் என்பது.
  • ராமானுஜர் ஸ்தாபித்தது விசிஷ்டாத்வைதம். அதாவது விசேஷத்தோடு கூடிய அத்வைதம்.

ஆதிசங்கர ஸ்தாபித்தது அத்வைதம். அதாவது எல்லாம் பிரம்ம மயம் என்பது.

எல்லாம் பிரம்ம மயம் என்பது உண்மையானாலும் சாதாரண மக்களும் உணர்ந்து உய்வடைய முடியாததால் ராமானுஜர் புதியதோர் சிந்தாந்தத்தை உருவாக்கினார்.

ராமானுஜர் ஸ்தாபித்தது விசிஷ்டாத்வைதம். அதாவது விசேஷத்தோடு கூடிய அத்வைதம்.

"ஜகத்துக்கு அந்தர்யாமியாய் இருப்பவன் நாராயணன்"

ஜீவனுக்கும் அந்தர்யாமியாய் இருக்கிறான்

ஜீவன் என்கிற புருஷனன், ஜகத் என்கிற பிரகிருதி இந்த இரண்டுக்கும் விசேஷத்தோடு கூடியதாகவே பிரம்மம் இருக்கும் என்பதாலேயே "விசிஷ்டாத்வைதம்" என்று அதற்கு பெயர்.

ஜீவாத்மா சரணாகதி மூலமாகவும், பக்தியின் மூலமாகவும் பரமாத்வாவை அடையும் என்பதை வலியுறுத்தினார் ராமானுஜர்.

Tags:    

Similar News