இந்தியா (National)

பாராளுமன்ற தேர்தல் எதிரொலி - வார் ரூம் அமைத்தது காங்கிரஸ்

Published On 2024-01-06 13:13 GMT   |   Update On 2024-01-06 13:26 GMT
  • தலைவராக ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் செயல்படுவார்.
  • தகவல் தொடர்பு தலைவராக வைபவ் வாலியா நியமனம்.

2024 பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் மத்திய வார் ரூம்-ஐ காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.

மத்திய வார் ரூம்-ன் தலைவராக தமிழகத்சை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் செயல்படுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே அறிவித்துள்ளார்.

மேலும், துணை தலைவர்களாக வருண் சந்தோஷ், அரவிந்த் குமார், நவீன் சர்மா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வார் ரூம்-ன் தகவல் தொடர்பு தலைவராக வைபவ் வாலியா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

Tags:    

Similar News