என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
பொழுது போக்கு பூங்காக்களுக்கு ஆண்களும், பெண்களும் ஒன்றாக செல்ல தடை: தலிபான்கள் உத்தரவு
Byமாலை மலர்29 March 2022 2:45 AM GMT (Updated: 29 March 2022 2:45 AM GMT)
6-ம் வகுப்புக்கு மேல் மாணவிகள் கல்வி கற்க தடைவிதிப்பதாக தலிபான்கள் அண்மையில் அறிவித்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
காபூல் :
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது முதல், தலிபான்கள் அங்கு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பாலின பிரிவினை அடிப்படையில் பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தலிபான்கள் தடைவிதித்துள்ளனர். அதன்படி வாரத்தில் 4 நாட்கள் ஆண்களும், 3 நாட்கள் பெண்களும் பொழுதுபோக்கு பூங்காக்களில் அனுமதிக்கப்படுவர் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
தங்களின் புதிய அரசுக்கு சர்வதேச அங்கீகாரம் தேவை என தலிபான்கள் வலியுறுத்தி வரும் அதே வேளையில், சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து பாலின பிரிவினை கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர். 6-ம் வகுப்புக்கு மேல் மாணவிகள் கல்வி கற்க தடைவிதிப்பதாக தலிபான்கள் அண்மையில் அறிவித்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது முதல், தலிபான்கள் அங்கு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பாலின பிரிவினை அடிப்படையில் பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தலிபான்கள் தடைவிதித்துள்ளனர். அதன்படி வாரத்தில் 4 நாட்கள் ஆண்களும், 3 நாட்கள் பெண்களும் பொழுதுபோக்கு பூங்காக்களில் அனுமதிக்கப்படுவர் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
தங்களின் புதிய அரசுக்கு சர்வதேச அங்கீகாரம் தேவை என தலிபான்கள் வலியுறுத்தி வரும் அதே வேளையில், சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து பாலின பிரிவினை கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர். 6-ம் வகுப்புக்கு மேல் மாணவிகள் கல்வி கற்க தடைவிதிப்பதாக தலிபான்கள் அண்மையில் அறிவித்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X