பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். மதிநுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். உறவினர்களும், நண்பர்களும் வலிய வந்து உதவுவர். உத்தியோக முயற்சி கைகூடும்.
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். மதிநுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். உறவினர்களும், நண்பர்களும் வலிய வந்து உதவுவர். உத்தியோக முயற்சி கைகூடும்.