எண்ணங்கள் நிறைவேற இறைவழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. வாயில் தேடி வந்த வரன்கள் கைநழுவிச் செல்லலாம்.
எண்ணங்கள் நிறைவேற இறைவழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. வாயில் தேடி வந்த வரன்கள் கைநழுவிச் செல்லலாம்.