தாமதித்த காரியங்கள் தடையின்றி நடைபெறும் நாள். தொழில் சீராக நடைபெறும். சகோதர வழி சச்சரவுகளை சமாளிப்பீர்கள். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை வந்துசேரும்.
தாமதித்த காரியங்கள் தடையின்றி நடைபெறும் நாள். தொழில் சீராக நடைபெறும். சகோதர வழி சச்சரவுகளை சமாளிப்பீர்கள். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை வந்துசேரும்.