உதிரி வருமானங்கள் பெருகும் நாள். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தை செய்து முடிப்பீர்கள். கூட்டு முயற்சி வெற்றி தரும். தொழிலில் லாபம் உண்டு.
உதிரி வருமானங்கள் பெருகும் நாள். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தை செய்து முடிப்பீர்கள். கூட்டு முயற்சி வெற்றி தரும். தொழிலில் லாபம் உண்டு.