உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். தாய்வழி ஆதரவு உண்டு. உறவினர் பகை அகலும். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். சொத்துகளால் ஆதாயம் ஏற்படும்.
உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். தாய்வழி ஆதரவு உண்டு. உறவினர் பகை அகலும். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். சொத்துகளால் ஆதாயம் ஏற்படும்.