விமான நிலையங்களைப் போல நாட்டுள்ள அனைத்து... ... லைவ் அப்டேட்ஸ்: இந்தியாவில் வலுக்கும் மருத்துவர்கள் போராட்டம்- நேபாளம், பாகிஸ்தான் ஆதரவு

விமான நிலையங்களைப் போல நாட்டுள்ள அனைத்து மருத்துவமனைகளையும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும்; அப்போதுதான் மருத்துவர்கள் அச்சமின்றி பணியாற்ற முடியும். சுகாதார பணியாளர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க நாடு தழுவிய அளவில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும்" இந்திய மருத்துவக் கழகத்தின் (IMA) தலைவர் மருத்துவர் ஆர்.வி.அசோகன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-17 03:48 GMT

Linked news