திருச்சியில் இருந்து த.வெ.க. மாநாட்டிற்கு வந்த... ... லைவ் அப்டேட்ஸ்: 100 அடி உயர கம்பத்தில் த.வெ.க. கொடியை ஏற்றினார் விஜய்
திருச்சியில் இருந்து த.வெ.க. மாநாட்டிற்கு வந்த தொண்டர்களின் கார் உளுந்தூர்பேட்டை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், திருச்சியை சேர்ந்த 35 வயதான கலை என்பவர் உள்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Update: 2024-10-27 07:53 GMT