கனமழையால் மழை நீர் தேங்கியதை அடுத்து பெரம்பூர்... ... கொட்டித்தீர்க்கும் கனமழை.. களத்தில் முதல்வர்.. அமைச்சர்கள்.. சீரமைப்பு பணிகள் தீவிரம்.. லைவ் அப்டேட்ஸ்

கனமழையால் மழை நீர் தேங்கியதை அடுத்து பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. சென்னை நகரில் உள்ள பெரம்பூர் சுரங்கப்பாதை தவிர்த்து மற்ற சுரங்கப்பாதைகள் எதிலும் மழைநீர் தேங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.




 


Update: 2024-10-15 03:08 GMT

Linked news