சென்னையில் கனமழை பெய்து வருவதை அடுத்து... ... கொட்டித்தீர்க்கும் கனமழை.. களத்தில் முதல்வர்.. அமைச்சர்கள்.. சீரமைப்பு பணிகள் தீவிரம்.. லைவ் அப்டேட்ஸ்

சென்னையில் கனமழை பெய்து வருவதை அடுத்து சென்ட்ரல்-பரங்கிமலை இடையே ஐந்து நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

இதேபோல் விமான நிலையம் - விம்கோ நகர் இடையே ஆறு நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில், வண்ணாரப்பேட்டை-ஆலந்தூர் இடையே மூன்று நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. தற்போது 47 ரெயில்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், இரவு 11 மணிக்கு கடைசி ரெயில் புறப்படுகிறது.

Update: 2024-10-15 03:14 GMT

Linked news