சென்னை சேத்துப்பட்டு, குசலாம்பாள் திருமண மண்டபம்,... ... கொட்டித்தீர்க்கும் கனமழை.. களத்தில் முதல்வர்.. அமைச்சர்கள்.. சீரமைப்பு பணிகள் தீவிரம்.. லைவ் அப்டேட்ஸ்

சென்னை சேத்துப்பட்டு, குசலாம்பாள் திருமண மண்டபம், குருசாமி பாலம் அருகே மழைநீர் தேங்கி உள்ளது.

பெரியார் பாதை 100 அடி சாலையில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Update: 2024-10-15 04:31 GMT

Linked news