குவைத் தீ விபத்தில் மரணம் அடைந்தவர்களின் பலரது... ... குவைத் தீ விபத்து.. உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் - முதல்வர் உத்தரவு

குவைத் தீ விபத்தில் மரணம் அடைந்தவர்களின் பலரது உடல்களை அடையாளம் காணமுடியாத அளவுக்கு நிலைமை உள்ளது. இதனால் இறந்த உடல்களை அடையாளம் காண்பதற்கு குவைத் அரசு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் மூலம் இறந்தவர்கள் உடல்களை விரைந்து அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

Update: 2024-06-13 05:41 GMT

Linked news