தரைதளத்தில் படிக்கட்டை ஒட்டிய பராமரிப்பு அறையில்... ... குவைத் தீ விபத்து.. உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் - முதல்வர் உத்தரவு

தரைதளத்தில் படிக்கட்டை ஒட்டிய பராமரிப்பு அறையில் விதிகளை மீறி 6க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், அது வெடித்ததே விபத்துக்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

Update: 2024-06-13 12:23 GMT

Linked news