ரெயில் விபத்து நடைபெற்ற கவரப்பேட்டையில் என்ஐஏ... ... லைவ் அப்டேட்ஸ்: ரெயில் விபத்து- முழு வீச்சில் தண்டவாளங்கள் சீரமைக்கும் பணி

ரெயில் விபத்து நடைபெற்ற கவரப்பேட்டையில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு. மெயின் லைனில் சென்ற ரெயில், லூப் லைனுக்கு மாறியது எப்படி என்றும், அல்லது இது சதிச்செயலா? என்பது குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இன்று காலையில் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

Update: 2024-10-12 06:19 GMT

Linked news