சினிமா (Cinema)
பிடித்த நடிகர்களுடன் மட்டும் நடிக்கும் நடிகை
தமிழில் பூவாக வந்த நடிகை, அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில் நடிக்க வில்லையாம்.
தமிழில் பூவாக வந்த நடிகை, அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில் நடிக்க வில்லையாம். தெலுங்கு மலையாளம் என்று சுற்றி இருந்த நடிகையை, ஒல்லி நடிகர் ஒரு படத்தில் நடிக்க வைத்தாராம். இதன் பிறகு தனக்கு பிடித்த கதாநாயகர்களுடன் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறாராம்.
பிடிக்காத கதாநாயகர்களுடன் அவர் நடிப்பதில்லையாம். ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி தவிர்த்து விடுகிறாராம். பெரும்பாலும் புதுமுக கதாநாயகர்களின் ஜோடியாக அவர் நடிப்பதில்லையாம். புது கதாநாயகனின் ஜோடியாக நடிக்க வற்புறுத்தினால், கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டு, துரத்தி விடுகிறாராம்!