செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல் - 2 பேர் கைது

Published On 2018-01-02 07:25 GMT   |   Update On 2018-01-02 07:25 GMT
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த மோதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்களை கைது செய்தனர்.
மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தை அடுத்த சூலேரிக்காடு மீனவ குப்பத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வாலிபர்கள் சிலர் மது போதையில் தகராறில் ஈடுபட்ட னர். இதனை அதே பகுதியை சேர்ந்த சல்ஜா நாராயணன் கண்டித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் அவரை தாக்கி தப்பிச்சென்றுவிட்டனர். இது குறித்து மாலமல்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்,  ஹரியை கைது செய்தனர்.
Tags:    

Similar News