உள்ளூர் செய்திகள்
விளக்கு பூஜை நடந்தது.
ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் விளக்கு பூஜை
- கும்பகோணத்தில் பிரசித்திபெற்ற மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது.
- உலக நலன் வேண்டி விளக்கு பூஜை நடந்தது.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் உள்ள பிரசித்திபெற்ற மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையை யொட்டி உலக நலன் வேண்டியும், நாடு செழிக்கவும், உலக அமைதி நிலவவும், உலக மக்கள் அனைவரும் உயர்ந்த ஞானம், உயர்ந்த அறிவு, சந்தோசம் பெற வேண்டி விளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.