செய்திகள்
மொமினுல் ஹக்யூ

ஷாகிப் அல் ஹசனுக்கு தடை: இந்திய தொடருக்கான வங்காளதேச அணி கேப்டன்கள் அறிவிப்பு

Published On 2019-10-29 15:36 GMT   |   Update On 2019-10-29 15:36 GMT
ஷாகிப் அல் ஹசனுக்கு ஐசிசி தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா தொடருக்கான வங்காளதேச அணி கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரண்டு வகை அணிக்கும் ஷாகிப் அல் ஹசன் கேப்டனாக இருந்து வந்தார்.



ஐசிசி அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதித்துள்ளது. இதனால் வங்காளதேச டி20 கிரிக்கெட் அணிக்கு மெஹ்முதுல்லா கேப்டனாகவும், டெஸ்ட் அணிக்கு மொமினுல் ஹக்யூ கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News