தமிழ்நாடு (Tamil Nadu)

ஒண்டிவீரன் நினைவுநாள்: தென்மலைப் போர் கண்ட தென்னகத்தின் ஒப்பிலா வீரர்- முதலமைச்சர் டுவிட்டர் பதிவு

Published On 2023-08-20 07:32 GMT   |   Update On 2023-08-20 07:32 GMT
  • தென்மலைப் போர் கண்ட தென்னகத்தின் ஒப்பிலா வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் இன்று.
  • கிழக்கிந்தியப் படைகளைத் தன் மதிநுட்பத்தால் வீழ்த்தி, பிறந்த மண்ணின் மானம் காத்த படைத்தளபதி ஒண்டிவீரன்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

தென்மலைப் போர் கண்ட தென்னகத்தின் ஒப்பிலா வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள்.

கிழக்கிந்தியப் படைகளைத் தன் மதிநுட்பத்தால் வீழ்த்தி, பிறந்த மண்ணின் மானம் காத்த படைத்தளபதி ஒண்டிவீரன் தமிழ் மாநிலத்தின் போர்க்குணத்திற்கு தலைசிறந்த சான்று.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News