தமிழ்நாடு

தலைமைக் கழகம் அறிவிக்கும் அறிவிப்பே இறுதியானது: பிரேமலதா விஜயகாந்த்

Published On 2024-03-16 15:06 IST   |   Update On 2024-03-16 15:21:00 IST
  • பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஊடகங்களில் வரும் செய்திகள் யூகங்களின் அடிப்படையில் வெளி வருகிறது.
  • தலைமைக்கழகம் அறிவிக்கும் அறிவிப்பே இறுதியானது.

சென்னை:

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஊடகங்களில் வரும் செய்திகள் யூகங்களின் அடிப்படையில் வெளி வருகிறது.

கூட்டணி குறித்த செய்திகள் தலைமைக்கழகம் அறிவிக்கும் அறிவிப்பு உண்மையானது. தலைமைக்கழகம் அறிவிக்கும் அறிவிப்பே இறுதியானது என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News