ஷாட்ஸ்
சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு: ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி
பங்குனி உத்திர திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (26-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. ஆன்லைனில் முன் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.