ஷாட்ஸ்

மகர ஜோதியாக காட்சி தந்த சுவாமி ஐயப்பன்... சரண கோஷம் முழங்க தரிசனம் செய்த பக்தர்கள்

Published On 2023-01-14 15:56 GMT   |   Update On 2023-01-14 15:58 GMT

சபரிமலையில் இன்று மகர ஜோதி தரிசனம் நடைபெற்றது. பொன்னம்பல மேட்டில் சுவாமி ஐயப்பன் பேரொளியாக ஜோதி வடிவத்தில் பக்தர்களுக்கு 3 முறை காட்சி தந்தார். அப்போது பக்தர்கள் 'சாமியே சரணம் ஐயப்பா' என்ற கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.

Similar News