ஷாட்ஸ்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2022-11-09 07:51 GMT   |   Update On 2022-11-09 07:52 GMT

திருச்செந்தூர் கோவிலின் உள்ளே அர்ச்சகர் உட்பட யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது. திருச்செந்தூர் கோவிலின் உள்ளே செல்போன் பயன்படுத்தினால் அதனை பறிமுதல் செய்து, மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்கக்கூடாது.

Similar News