ஆன்மிக களஞ்சியம்
இழந்த செல்வம் மீட்டு தரும் "தென்குரங்காடுதுறை"
- சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் “ஆபத்சகாயேஸ்வரர்” இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர்.
- வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத்தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்த செல்வங்கள் அனைத்தையும் பெற்றான்.
சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் "ஆபத்சகாயேஸ்வரர்" இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர்.
வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத்தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்த செல்வங்கள் அனைத்தையும் பெற்றான்.
வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத்தலம் "தென்குரங்காடுதுறை" என்றானது.
கும்பகோணமிருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் இத் திருக்கோவில் அமைந்துள்ளது.