வழிபாடு

பேச்சுக் குறைபாடு நீக்கும் பூவநாதசுவாமி

Published On 2024-10-11 08:54 GMT   |   Update On 2024-10-11 08:54 GMT
  • கோவில்பட்டி பஸ்நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, பழமையான பூவநாத சுவாமி திருக்கோவில்.
  • இறைவன் பூவநாத சுவாமி என்ற பெயரிலும், அம்பாள் செண்பகவல்லித் தாயார் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பஸ்நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, பழமையான பூவநாத சுவாமி திருக்கோவில். இந்த ஆலயத்தில் இறைவன் பூவநாத சுவாமி என்ற பெயரிலும், அம்பாள் செண்பகவல்லித் தாயார் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.

இத்தல அம்மனுக்கு புடவை சாத்தியும், ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கியும் வழிபாடு செய்தால், பேச்சுக் குறைபாடு உள்ளவர்களுக்கு, அந்தக் குறை படிப்படியாக சரியாகும் என்கிறார்கள்.

Tags:    

Similar News