வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2024-06-29 01:30 GMT   |   Update On 2024-06-29 01:30 GMT
  • குச்சனூர் ஸ்ரீசனிபகவான் சிறப்பு திருமஞ்சனம்.
  • திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு, ஆனி 15 (சனிக்கிழமை)

பிறை: தேய்பிறை.

திதி: அஷ்டமி பிற்பகல் 3.58 மணி வரை. பிறகு நவமி.

நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 10.46 மணி வரை. பிறகு ரேவதி.

யோகம்: சித்த, மரணயோகம்

ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

குச்சனூர் ஸ்ரீசனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பாலபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி, திருச்சேறை ஸ்ரீசாரநாதர், திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜப் பெருமாள் தலங்களில் அலகங்கார திருமஞ்சன சேவை. கலிக்காம நாயனார் குருபூஜை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜபெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவிலில் ஸ்ரீஸ்ரீனிவாசனப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-நன்மை

ரிஷபம்-ஊக்கம்

மிதுனம்-பயணம்

கடகம்- பரிவு

சிம்மம்-பந்தம்

கன்னி-பாசம்

துலாம்- பரிசு

விருச்சிகம்-தாமதம்

தனுசு- ஓய்வு

மகரம்-முயற்சி

கும்பம்-பாராட்டு

மீனம்-இன்பம்

Tags:    

Similar News