வழிபாடு

திருச்செந்தூர் முருகன் தரும் 3 பாக்கியங்கள்

Published On 2023-06-08 07:30 GMT   |   Update On 2023-06-08 07:30 GMT
  • கர்ம வினையை நீக்கக்கூடிய இடம் திருச்செந்தூர்
  • முருகன் குழந்தை வடிவத்தில் காட்சி கொடுக்கக்கூடிய ஒரு இடம்.

குழந்தை பாக்கியத்திற்கு முதன்மையானத் தலம் திருச்செந்தூர் தான். அங்குள்ள முருகன் குழந்தை வடிவத்தில், சிரித்த கோலத்தில் காட்சி கொடுக்கக்கூடிய ஒரு இடம். அதுவொரு பெரிய சிறப்பு.

அடுத்து, மகான்கள் நக்கீரரிலிருந்து, ரிஷிகள், முனிவர்களுக்கெல்லாம் உபதேசம் செய்த இடம். அதனால் கல்விக்குரிய இடமும் அதுதான். அதே மாதிரி, கர்ம வினையை நீக்கக்கூடிய இடம் திருச்செந்தூர்தான்.

இந்த மூன்று விஷயங்களுக்கு திருச்செந்தூர் முருகன் தலம் முதன்மையான இடமாக கருதப்படுகிறது.

Tags:    

Similar News