வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2024-05-29 01:30 GMT   |   Update On 2024-05-29 01:30 GMT
  • திருத்தணி முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம்.
  • காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு ஆலும் பல்லக்கில் தீர்த்தவாரி

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு வைகாசி-16 (புதன்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சஷ்டி நண்பகல் 1.26 மணி வரை பிறகு சப்தமி

நட்சத்திரம் : திருவோணம் காலை 8.36 மணி வரை பிறகு அவிட்டம்

யோகம் : சித்த, மரணயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம். காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கு ஆலும் பல்லக்கில் தீர்த்தவாரி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி சமீபம் திருப்புளிங்குடி மூலவர் பூமிபாலகர், மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி காலை திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஆக்கம்

ரிஷபம்-ஆரோக்கியம்

மிதுனம்-வரவு

கடகம்-செலவு

சிம்மம்-உதவி

கன்னி-பரிவு

துலாம்- பாசம்

விருச்சிகம்-பண்பு

தனுசு- உயர்வு

மகரம்-பாராட்டு

கும்பம்-பயணம்

மீனம்-இன்பம்

Tags:    

Similar News