வழிபாடு

வைணவ நவராத்திரி

Published On 2022-09-30 08:40 GMT   |   Update On 2022-09-30 08:40 GMT
  • வைணவர்கள் திருமாலுக்கு 9 நாளும் ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்வர்.
  • லட்சுமிக்கு தனி அலங்காரம் செய்வதில்லை.

நவராத்திரி கொண்டாட்டத்தையொட்டி வைணவர்கள் திருமாலுக்கு ஒன்பது நாளும் ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்துவழிபடுவது வழக்கத்தில் உள்ளது. திருமாலின் மார்பிலேயே லட்சுமி இருப்பதால் அவருக்கென தனி அலங்காரம் செய்வதில்லை.

முதல் நாள் - வெண்ணெய்த் தாழி கண்ணன்

இரண்டாம் நாள் - காளிங்க நர்த்தன கண்ணன்

மூன்றாம் நாள் - வேணுகோபாலன்

நான்காம் நாள் - வைகுண்டநாதன்

ஐந்தாம் நாள் - நாச்சியார் கோலம்

ஆறாம் நாள் - சாரங்கபாணி

ஏழாம் நாள் - ராஜகோபாலன்

எட்டாம் நாள் - ஸ்ரீரங்கநாதன்

ஒன்பதாம் நாள் - ராமர் பட்டாபிஷேகம்.

Tags:    

Similar News