வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 19 செப்டம்பர் 2024

Published On 2024-09-19 01:30 GMT   |   Update On 2024-09-19 01:31 GMT
  • திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை.
  • ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச்சாற்று வைபவம்.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு புரட்டாசி-3 (வியாழக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: பிரதமை காலை 6.41 மணி வரை பிறகு துவிதியை பின்னிரவு 3.39

மணி வரை பிறகு திருதியை

நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 11.15 மணி வரை பிறகு ரேவதி

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம்: தெற்கு

நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை மற்றும் மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் சமீபம் குருவித்துறை குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை வழிபாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச்சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குருவார திருமஞ்சன சேவை. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-பெருமை

ரிஷபம்-வாழ்வு

மிதுனம்-மகிழ்ச்சி

கடகம்-பெருமை

சிம்மம்-சிறப்பு

கன்னி-உறுதி

துலாம்- திறமை

விருச்சிகம்-மாற்றம்

தனுசு- நிறைவு

மகரம்-ஆற்றல்

கும்பம்-ஆர்வம்

மீனம்-அன்பு

Tags:    

Similar News