வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 15 செப்டம்பர் 2024

Published On 2024-09-15 02:09 GMT   |   Update On 2024-09-15 02:09 GMT
  • இன்று பிரதோசம். சுபமுகூர்த்த தினம். ஓணம் பண்டிகை.
  • மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரரர் சட்டத் தேரில் பவனி.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு ஆவணி-30 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: துவாதசி பிற்பகல் 3.30 மணி வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம்: திருவோணம் மாலை 5.03 மணி வரை பிறகு அவிட்டம்.

யோகம்: அமிர்த, மரணயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்று பிரதோசம். சுபமுகூர்த்த தினம். ஓணம் பண்டிகை. சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரரர் சட்டத் தேரில் பவனி. இரவு சப்தாவர்ணம். திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-தனம்

ரிஷபம்-முயற்சி

மிதுனம்-பரிசு

கடகம்-அனுகூலம்

சிம்மம்-பாராட்டு

கன்னி-மாற்றம்

துலாம்- உற்சாகம்

விருச்சிகம்-சிரத்தை

தனுசு- சாதனை

மகரம்-சுபம்

கும்பம்-செலவு

மீனம்-சுகம்

Tags:    

Similar News