செய்திகள்
கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை முகாம்

Published On 2021-06-30 11:16 GMT   |   Update On 2021-06-30 11:16 GMT
சுகாதாரத்துறை சார்பில், நொய்யல் குறுக்குச்சாலை பங்களா நகரில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
நொய்யல்:

சுகாதாரத்துறை சார்பில், நொய்யல் குறுக்குச்சாலை பங்களா நகரில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுதமதி தலைமையில், சுகாதார ஆய்வாளர் மயில்வாகனன் முன்னிலையில் மருத்துவக் குழுவினர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சளி மாதிரி எடுத்து அவற்றை பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முகாமில், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News