உள்ளூர் செய்திகள்

நெல் கொள்முதல் நிலையத்தில் மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி

Published On 2023-05-05 09:47 GMT   |   Update On 2023-05-05 09:47 GMT
  • காளிதாஸ் என்பவர் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
  • நெல்லை பிரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென மெஷினில் இருந்து மின்சாரம் பாய்ந்தது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் அடுத்த பாங்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவர் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.இன்று வழக்கம் போல நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள எந்திரத்தின் மூலம் நெல்லை பிரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மெஷினில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட காளிதாசை, அங்கிருந்தவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாங்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவர் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இன்று வழக்கம் போல நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள எந்திரத்தின் மூலம் நெல்லை பிரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மெஷினில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட காளிதாசை, அங்கிருந்தவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிர் இழந்தார்.

இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாங்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவர் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார் இன்று வழக்கம் போல நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள எந்திரத்தின் மூலம் நெல்லை பிரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மெஷினில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட காளிதாசை, அங்கிருந்தவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News