உள்ளூர் செய்திகள் (District)

குவைத் தீ விபத்தில் தமிழர்கள் உயிரிழப்பு: கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல்

Published On 2024-06-13 05:33 GMT   |   Update On 2024-06-13 05:53 GMT
  • விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
  • காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.

சென்னை:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் கூறிஇருப்பதாவது:-

"குவைத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News