உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

புகையிலை பொருட்களுடன் முதியவர் கைது

Published On 2023-04-12 09:59 GMT   |   Update On 2023-04-12 09:59 GMT
பெட்டிக்கடை அருகே புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பது தெரியவந்தது.

திருப்பூர்:

திருப்பூர் பி.என்.ரோடு சாந்தி தியேட்டர் பகுதியில் வடக்கு போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடை அருகே புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த காளிதாஸ் (வயது 60) என்பவரை பிடித்தனர். அவர் பதுக்கி வைத்தி–ருந்த 100 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து காளிதாசை கைது செய்தனர்.

Tags:    

Similar News