உள்ளூர் செய்திகள்
- 13-ம் ஆண்டு திருவிழா நடந்தது
- அம்மனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆதனுர் கிராமத்தில் ஸ்ரீ படவேட்டம்மன் கோவில் உள்ளது.
இங்கு 13-ம் ஆண்டு பால்குடம் விழா நடைபெற்றது.
பால்குட ஊர்வலத்தில் பெண்கள் விரதமிருந்து மஞ்சள் சேலையில் பங்கேற்றனர். விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலம் முக்கிய வீதிகளில் சென்றடைந்தது.
இதில் பல பெண் பக்தர்கள் திடீரென அருள் வந்து ஆடினர். அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டு நேர்த்திகடன்