தமிழ்நாடு

மாணவர்களிடம் பெரியார் பேசட்டும்- கனிமொழி

Published On 2024-09-17 02:20 GMT   |   Update On 2024-09-17 02:20 GMT
  • பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்.
  • வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும்.

பெரியாரின் பிறந்தநாளையொட்டி எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தள பதிவில்,

பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்.

வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும்.

பாடல்களில் பிற்போக்கு ஒழியட்டும்.

மாணவர்களிடம் பெரியார் பேசட்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News