தமிழ்நாடு (Tamil Nadu)

அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம்- மு.க.ஸ்டாலின்

Published On 2024-06-29 06:43 GMT   |   Update On 2024-06-29 06:43 GMT
  • தமிழ்நாடு அமைதி மிகுந்த மாநிலமாக திகழ்கிறது.
  • எனது அமைச்சரவை சகாக்களால் தான் அரசுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது.

சென்னை:

சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழ்நாடு அமைதி மிகுந்த மாநிலமாக திகழ்கிறது.

* திருவிழாக்களை எந்த பிரச்சனையும் இன்றி அமைதியாக நடத்தி காட்டி உள்ளோம்.

* அறிவிக்கப்பட்ட 190 திட்டங்களில் 179 திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

* குற்றங்களை குறைக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* தமிழ்நாட்டின் அனைத்து துறைகளும் இந்திய அளவில் முதல் இடத்தை நோக்கி முன்னேறி வருகின்றன.

* எனது அமைச்சரவை சகாக்களால் தான் அரசுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. அவர்களுக்கு நன்றி என்று கூறினார்.

Tags:    

Similar News