டென்னிஸ்

குரோசியா ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய இத்தாலி வீரர்

Published On 2024-07-25 13:52 GMT   |   Update On 2024-07-25 13:52 GMT
  • குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று நடந்தது.
  • இதில் இத்தாலி வீரர் முசெட்டி வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

ஜாக்ரெப்:

குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு சுற்று நேற்று நடைபெற்றது.

இதில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, அர்ஜெண்டினாவின் மார்கோ உடன் மோதினார்.

இந்தப் போட்டியின் முடிவில் முசெட்டி 6-4, 6-3 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் காலிறுதியில் முசெட்டி, செர்பிய வீரர் டுசன் லஜோவிக்கை சந்திக்கிறார்.

Tags:    

Similar News