என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
துலாம் (Thulam)
வார ராசிபலன் (25.8.2024 முதல் 31.8.2024 வரை)
25.8.2024 முதல் 31.8.2024 வரை
சுப விரயம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் ராசிக்கு 12-ல் நீசம். புதிய மனையோகம், வாகன வகையில் முன்னேற்றம் போன்ற பலன்கள் நடக்கும். சிலர் பழைய சொத்துக்களை சீர்திருத்தம் செய்யலாம். வெளியூர், வெளிநாட்டு வேலை முயற்றிசியில் வெற்றி நிச்சயம். சிலருக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. மருத்துவமனையில் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்றவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்புவார்கள். பயனற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது.
மருமகன் சொத்து விசயத்தில் மிகுதியான ஆதிக்கத்தை வெளிப்படுத்துவார். இந்த வாரத்தில் திருமணம் நிச்சயமாகலாம். வாரிசு யோகம் உண்டாகும். நல்ல இடப்பெயர்ச்சி நடக்கும். ஜாமீன் பொறுப்பு ஏற்பதை தவிர்க்கவும். கணவன்,மனைவி ஒற்றுமை பலப்படும். 28.8.2024 அன்று 3.41 காலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிறு சிறு உடல் உபாதைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தம்பதிகள் சமாதானமாகப் பேசுவது நல்லது. எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டும். பால்கோவா படைத்து கிருஷ்ணரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்