search icon
என் மலர்tooltip icon

    கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில்... ... தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது - வானிலை ஆய்வு மையம்.. லைவ் அப்டேட்ஸ்

    கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். ஆகையால் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்கிறேன் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    Next Story
    ×