என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
திருவள்ளூர்: கவரப்பேட்டையில் மைசூர் - தர்பாங்கா... ... லைவ் அப்டேட்ஸ்: ரயில் விபத்து நடந்த இடத்தில் சென்னை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.
ByMaalaimalar2024-10-12 09:59:47.0
திருவள்ளூர்: கவரப்பேட்டையில் மைசூர் - தர்பாங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளாகி மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்ட்ரலில் இருந்து புறப்படும் இரு ரயில்கள் தாமதமாகவும், மாற்று பாதையிலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு
இன்று காலை 10 மணிக்கு புறப்பட இருந்த சென்னை - விசாகப்பட்டினம் விரைவு ரயில், மதியம் 2.40க்கும், காலை 10.10க்கு புறப்பட இருந்த சென்னை - அகமதாபாத் நவஜீவன் விரைவு ரயில், மாலை 4.30க்கு புறப்படும்
இரு ரயில்களும் சூலூர்பேட்டை செல்லாமல் மாற்றுப்பாதையாக அரக்கோணம், ரேனிகுண்டா, கூடூர் மார்க்கத்தில் இயக்கப்படும்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X