search icon
என் மலர்tooltip icon

    கவரைப்பேட்டை ரெயில் விபத்து நடந்த இடத்தில்,... ... லைவ் அப்டேட்ஸ்: ரயில் விபத்து நடந்த இடத்தில் சென்னை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.

    கவரைப்பேட்டை ரெயில் விபத்து நடந்த இடத்தில், தண்டவாளத்தில் தடம் புரண்ட அனைத்து ரெயில் பெட்டிகளும் அகற்றபட்டது. 9 பெட்டிகள் ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் எஞ்சி இருந்த 2 பெட்டிகளும் தற்போது கிரேன் உதவியுடன் அகற்றப்பட்டன. இன்று இரவுக்குள் 2 ரெயில் பாதைகளும், நாளை காலைக்குள் மற்ற 2 ரெயில் பாதைகளும் சீர் செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கப்படுகிறது.

    Next Story
    ×