என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடையம் அருகே போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ByTNLGanesh27 Jun 2023 8:58 AM GMT
- பேரணிக்கு கல்லூரி செயலாளர் சகாய ஜான் தலைமை தாங்கினார்.
- பொன் ஷீலா பரமசிவன், சப்-இன்ஸ்பெக்டர் குத்தாலிங்கம் ஆகியோர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
கடையம்:
கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டி புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், கடையம் போலீசாரும் இணைந்து உலக போதை பொருள் மற்றும் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. கல்லூரி செயலாளர் சகாய ஜான் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் குளோரி தேவ ஞானம் வாழ்த்தி பேசினார்.
கடையம் ஊராட்சி ஒன்றிய தி.மு.க. பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் பொன் ஷீலா பரமசிவன், சப்-இன்ஸ்பெக்டர் குத்தாலிங்கம் ஆகியோர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். பேரணியில் ஊரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றனர். இதில் கடையம் பெரும்பத்து தொழில் அதிபர் பரமசிவன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X