என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் 600 குடும்பங்களுக்கு தென்னங்கன்று
BySuresh K Jangir26 Nov 2022 7:01 AM GMT
- மகளிர் குழுக்கள் கலந்து கொண்டு கூட்டுறவு வங்கியில் புதிய வங்கி கணக்குகளை தொடங்கினர்.
- நிகழ்ச்சியில் 600 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகளை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் வழங்கினார்.
பொன்னேரி:
மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா ஊராட்சி மன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எம்.டி.ஜி. கதிர்வேல் முன்னிலை வகித்தார். இதில் மகளிர் குழுக்கள் கலந்து கொண்டு கூட்டுறவு வங்கியில் புதிய வங்கி கணக்குகளை தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து வேளாண்மை துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 600 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகளை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X